Wednesday, July 31, 2019

குப்பைத்தொட்டி தாயம்மா...

உதிரம் சிந்தி பெற்றவளோ
உன்னில் தூக்கி எறிந்தாள் என்னை குப்பையாய் 
ஊரை தூய்மையாக்கிட உன்னை அசுத்தமாக்கி கொண்டவளே
கருவறை இல்லா தாய் நீ
உயிரில்லா உறவு நீ

நான் தூங்க  மடி தந்த தாயம்மா நீ..






3 comments:

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...