நாடு தாண்டி காடு சென்று வாழ்ந்திட
துடிக்கிறது என் மனம் ,எத்தனையாயிரம்
ஆறுதல் கூறினும் ஏற்க மறுக்கிறது
பெண் குழந்தை பிறந்தால் வரதட்சனை கொடுமை
என்பது மாறி பூமியில் வாழ்வதே கடுமை என்றானது
கண்ணகியாய் வெகுண்டெழுந்து கயவர்களை
சாம்பலாக்கிட துடிக்கிறது நெஞ்சம்
நாட்டில் உடனிருந்து சிரித்துக் கொண்டே
நமக்கு நஞ்சூட்டும் மக்களை விட மாக்களே சிறந்தது...
துடிக்கிறது என் மனம் ,எத்தனையாயிரம்
ஆறுதல் கூறினும் ஏற்க மறுக்கிறது
பெண் குழந்தை பிறந்தால் வரதட்சனை கொடுமை
என்பது மாறி பூமியில் வாழ்வதே கடுமை என்றானது
கண்ணகியாய் வெகுண்டெழுந்து கயவர்களை
சாம்பலாக்கிட துடிக்கிறது நெஞ்சம்
நாட்டில் உடனிருந்து சிரித்துக் கொண்டே
நமக்கு நஞ்சூட்டும் மக்களை விட மாக்களே சிறந்தது...

No comments:
Post a Comment