Thursday, July 4, 2019

உயிரடா நீ எனக்கு

என் கண்கள் உன்னை காணும் போதெல்லாம்
 ஆனந்த கூத்தாடுகிறது என்னுள் மழலை
  தன்
 தேடுவது போல்
உன்னையே தேடுகிறது எனதுள்ளம்
அப்பழுக்கற்ற என் பாசத்திற்கு உவமை
சொல்ல ஒன்றுமில்லை இவ்வுலகில்
அத்தனையும் சத்தியமடா
உயிரடா நீ எனக்கு...

No comments:

Post a Comment

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...