Saturday, June 22, 2019

காதல்...

என்னவனின் கொஞ்சல்களை மட்டும் அல்ல
அவனின் கோபங்களையும் ரசிப்பேன்
படபடவென பேசும் அவன் உதடுகள்
நொடிபொழுதில் எனை நோக்கி  புன்னகைக்கும்
கோபக்கனலை வீசிய அவனது கண்களில்
நொடிப்பொழுதில் காதல் வழிந்தோடும்
 யாரோடு விதிசேர்க்கும் என்னை என
எண்ணி கலங்கி நின்றேன், இக்கணம்
மகிழ்ந்திருக்கிறேன் உன்னால்..

No comments:

Post a Comment

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...