Monday, June 17, 2019

நேற்று,இன்று

நேற்று தண்ணீரை சிந்தினோம்
இன்று கண்ணீர் சிந்துகின்றோம்
மக்களே திருந்துங்கள் ,இனியாவது,
நீங்கள்வீணாக்குவது நீர்த்துளிகளைல்ல
உங்களின் உதிரத்துளிகளை .....




                                                           by
                                                            tajasan

No comments:

Post a Comment

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...