Sunday, August 4, 2019

கருவே நீ கலைந்ததேனோ.....

வாடாமல்லியே என் கருவில் வாடி நீ போனதேனோ

என் உயிரில் பூத்திட்ட முதல் பூவே

எங்க நீ இருக்க சேதி ஒன்னு அனுப்பி வையி 

உன் தாயி நானுமிங்கே உனக்காக காத்து நிக்கேன்

உன் கூட நானும் வாரேன் என்னை கொஞ்சம் கூட்டி போயேன்.....




3 comments:

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...