Thursday, August 1, 2019

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய்


என் சோகம் தீர்த்திடுவாய்

மருத்துவமனை பல சென்று

மருந்துகள் பல தின்று

நாட்காட்டியை தோழியாக்கி

உன் வருகைக்காக காத்திருக்கிறேன் 

மெழுகாய் உருகி

வருடம் இரண்டாச்சு வராமல் போனதேன்  

என் உயிரே வரமாய் வந்திடுவாய் 

என் உயிர் காத்திடுவாய் என் கருவறை தோட்டத்திலே 

மலராய் மலர்ந்திடுவாய் ....

உன் அன்னை நான் இங்கே உனக்காக ஏங்கி 

நிக்கேன்.......

4 comments:

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...