Friday, May 24, 2019

அரக்க பெண்னே

அன்று துளிர்விட்ட அரும்பினை

கொண்டு வீச துணிவு எங்கிருந்து

கொண்டாய் அரக்க பெண்ணே

சென்றுபார் குழந்தை வரம் வேண்டி

கோவில்களிலும் மருத்துவமணைகளிலும்

தவம் கிடக்கும் அன்பு தேவதைகளை....

                                                            by
                                       taj asan

No comments:

Post a Comment

மதியே வந்திடுவாய் ...

                   மதியே வந்திடுவாய் என் சோகம் தீர்த்திடுவாய் மருத்துவமனை பல சென்று மருந்துகள் பல தின்று நாட்காட்டியை தோழியாக்கி...